அரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்!
நாட்டில் கொரொனா பரவிவரும் நிலையில் அதனை தடுப்பதற்காக அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நாடெங்கிலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்வதற்காக ஊரடங்கு சட்டமானது சிறிது நேரம் நீக்கப்படுகின்றது. இதன் போது மக்கள் கூட்டமாக செல்லவேண்டாம் என்பதுடன் பல அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது. எனினும் இன்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த வேளை அறிவுறுத்தலை உதாசீனம் செய்ததுடன், கொரோனா அச்சத்தையும் மீறி மட்டக்களப்பு மக்கள் மீன்சந்தையில் பெருமளவு குவிந்தனர். … Continue reading அரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed